வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் இன்று (20) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கணவர் கடந்த சனிக்கிழமை வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில் வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ள நிலையிலேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வெளிநாடு சென்றிருந்த கணவர் நேற்றிரவு 11.30 மணிக்கு பின்னர் குறித்த பெண்ணிற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டுள்ளார். எனினும் மனைவி அழைப்பினை எடுக்கவில்லை. இதனையடுத்து … Continue reading வெட்டுக்காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு